அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயரும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பல தமிழ் புத்தகங்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெறாமலேயே மாணவர்களால் கற்கப்படாமல் இருக்கிறது. ஒரு உண்மை என்னவென்றால், மாணவர்களை இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே!! ஏமாற்றம் செய்கிறோம் என்பதைவிட மாணவர்களை நாம் அனுதினமும் தண்டிக்கின்றோம் என்பதே சரியாக இருக்கும். சரியான விழிப்புணர்வு இல்லாத எந்தவொரு நிகழ்வும் தோல்வியில் முடியும் என்பதே நிஜம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்
பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...
-
திருவருட்பயனில் கூறப்பட்டுள்ள உளவியல் எண்ணக்கருக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு July 16, 2017 admin R. Sugirtha – Working paper – 05 ...
-
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் பண் : பாடல் எண் : 1 நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானஅப் ...
-
கனக வைப்பு மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை மேவியுனக் குட்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக